மதகடிப்பட்டு அரசு பழ தோட்டத்தில் சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதன் வழியாக மர்மநபர்கள் புகுந்து பழங்களை திருடிச்செல்கின்றனர். சேதமடைந்த சுற்றுச்சுவரை சரிசெய்ய வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மதகடிப்பட்டு அரசு பழ தோட்டத்தில் சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதன் வழியாக மர்மநபர்கள் புகுந்து பழங்களை திருடிச்செல்கின்றனர். சேதமடைந்த சுற்றுச்சுவரை சரிசெய்ய வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?