கழுகுமலை பேரூராட்சியில் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலும் தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். எனவே தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், இங்கு அம்மா உணவகம் தொடங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
கழுகுமலை பேரூராட்சியில் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலும் தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். எனவே தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், இங்கு அம்மா உணவகம் தொடங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.