குளம் தூர்வாரப்படுமா?

Update: 2026-07-12 18:07 GMT
வில்வராயநத்தத்தில் உள்ள கோவில் குளம் தூர்வாரும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் நிலை உருவாகி உள்ளது. மேலும், மழைக்காலம் வருவதற்குள் கிடப்பில் போடப்பட்டுள்ள தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்