சாலையோர இளநீர் கூடுகளால் இடையூறு

Update: 2026-07-12 19:03 GMT

காட்பாடியை அடுத்த ஜாப்ராபேட்டை மெயின் சாலையில் ஆங்காங்கே இளநீர் கூடுகள் குவித்துள்ளன. ஒரு சில இடங்களில் அந்தக் கூடுகள் சாலையில் கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் குவிந்து கிடக்கும் இளநீர் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தீபக், ஜாப்ராபேட்டை.

மேலும் செய்திகள்