வழிகாட்டு பலகை தேவை

Update: 2026-07-12 16:40 GMT
தென்காசி- அம்பை புறவழிச்சாலையில் கடையத்தில் இருந்து புலவனூர்- வெய்க்காலிப்பட்டி சாலையை இணைக்கும் ரோடு புதிதாக அமைக்கப்பட்டது. இங்கு சாலை பிரியும் இடத்தில் சரியான வழிகாட்டுப் பலகையோ, மின்விளக்குகளோ இல்லை. இதனால் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டு பலகை, மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்