பாம்புகள் படையெடுப்பு

Update: 2023-03-26 16:55 GMT

கோபியில் வாஸ்து நகருக்கு அடுத்து சக்தி சாந்தி நகர் உள்ளது. அங்குள்ள கிருஷ்ணன் வீதியில் ரோடு ஓரமாக செடி, கொடிகள் புதர்போல் அடர்த்தியாக வளர்ந்து உள்ளன. இந்த புதரில் இருந்து பாம்புகள் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வந்துவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிருஷ்ணன் வீதியில் ரோட்டின் ஓரம் வளர்ந்துள்ள செடி-கொடிகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்