பெயர் திருத்தம் செய்யப்படுமா ?

Update: 2023-03-26 16:27 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம் புதூரில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை விளம்பர பலகையில் நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக "நெடுச்சாலை" என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை திருத்தி எழுத வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

-சந்தோஷ், ராமநாதபுரம் புதூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்