ஆட்டோக்களால் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்

Update: 2023-03-26 14:38 GMT
பெங்களூரு லிங்கராஜபுரம் பகுதியில் பயணிகள் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில் பயணிகள் ஆட்டோக்கள் மரப்பொருட்களை ஏற்றி செல்கின்றன. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் முன்பு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆட்டோக்களை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்