பாதசாரிகளுக்கு இடையூறாக இருக்கும் பேனர்

Update: 2023-03-26 14:38 GMT
பெங்களூரு மாகடி ரோட்டில் சுரங்கப்பாதை அருகே உள்ள சந்திப்பு பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையின் குறுக்கே போஸ்டர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பேனரை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்