கட்டிட பொருட்கள் அகற்றப்படுமா?

Update: 2023-03-26 14:36 GMT
பெங்களூரு ராஜாஜிநகர் 3-வது பிளாக் பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் கட்டிட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பல நாட்களாக அந்த பொருட்கள் அங்கு உள்ளதால் வாகன ஓட்டிகள் உள்பட பலரும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள கட்டிட பொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்