விபத்து அபாயம்

Update: 2023-03-26 07:40 GMT


குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் திருப்பங்களில் திரும்பும் போது இயக்கப்படும் சிக்னல் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால், அந்த பஸ்களுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து பஸ்களிலும் சிக்னல் விளக்குகளை சீரமைத்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்