பாதியில் நிற்கும் பணி

Update: 2023-03-22 18:32 GMT

கோபிசெட்டிபாளையம் ஈரோடு மெயின் ரோட்டில் ராஜ வீதியில் கான்கிரீட் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணியை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் போக்குவரத்துக்கு தினமும் இடையூறு ஏற்படுகிறது. எனவே விரைந்து பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்