அதிகமான சத்தத்தால் அவதி

Update: 2023-03-22 17:37 GMT
செஞ்சி கடைவீதியில் காய்கறி, பூண்டு உள்ளிட்ட பொருட்களை ஆட்டோவில் ஒலிபெருக்கி பொருத்தி அதிக சத்தத்துடன் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் காதுகளை மூடக்கொண்டு செல்லும் நிலை உள்ளதால் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்