கிணறு பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-03-22 16:31 GMT

திண்டுக்கல் நாகல்நகர் சந்தைரோடு பகுதியில் சந்தனக்கார தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான கிணறு மண், குப்பையால் மூடி கிடக்கிறது. இந்த கிணற்றை தூர்வாரி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? 

மேலும் செய்திகள்