பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

Update: 2023-03-22 16:13 GMT
கூடலூர் நகராட்சிப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று வனவிலங்குகள் இறக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்