நாய்கள் தொல்லை

Update: 2023-03-22 15:40 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்