நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-03-22 15:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் சமுதாய நலக்கூடம் அரசால் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் நிகழ்ச்சிகள் நடத்த குறைந்த வாடகையில் அரசு வழங்க வேண்டும் என நோக்கத்தோடு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், தனி நபர்கள் வணிக வளாகமாக்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதிமுறைகள் மீறி செயல்படும் வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஏழை, எளிய மக்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்