குறுகிய ஓடை தூர்வாரப்படுமா?

Update: 2023-03-22 12:36 GMT

கீழப்பாவூரில் இருந்து அருணாப்பேரி செல்லும் வழியில் உள்ள நான்குமுக்கு ஓடையானது பல ஆண்டுகளாக பராமரிப்பற்று நாளடைவில் 2 அடி அகலத்தில் குறுகி விட்டது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வடிந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே ஓடையை அளவீடு செய்து தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்