சேதமடைந்த அடிபம்பு

Update: 2023-03-22 12:13 GMT
கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெரு மற்றும் காளியப்ப நாடார் காம்பவுண்டு பகுதியில் உள்ள அடிபம்புகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. அந்த அடிபம்புகளின் வாய்ப்பகுதி துருப்பிடித்து உடைந்தததால் தண்ணீர் பிடிப்பதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த அடிபம்புகளை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்