சேதமடைந்த தடுப்பு கம்பி

Update: 2023-03-22 12:00 GMT

நெல்லை மேலப்பாளையம் கன்னிமார்குளத்தின் கரையில் நடைப்பயிற்சி செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த தடுப்பு கம்பிகள் பெயர்ந்து சேதமடைந்து விழுந்ததால், அதனை அங்குள்ள மரத்தில் கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். எனவே சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்