தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-22 10:47 GMT


திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் சாலையில் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அடியக்கமங்கலம்

மேலும் செய்திகள்