அரசாங்க புறம்போக்கு நிலங்கள்ஆக்கிரமிப்பு!

Update: 2023-03-22 07:32 GMT
குலசேகரம் பகுதியில் உள்ள செருப்பாலூர் அரசு உயர் நிலைப் பள்ளி எதிரில் அத்துமீறி அரசாங்க புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அமைத்த ஓடையின் மேல் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மழை காலங்களில் நீர் தேங்கி பொது மக்களுக்கு பெரும் அவதி ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்