விபத்துகள் ஏற்படும் அபாயம்

Update: 2023-03-19 17:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் ஜி.நாகமங்கலம் இடத்தில் கடந்த வருடம் எருது விடும் திருவிழாவிற்காக குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிகள் மீண்டும் மூடப்படவில்லை. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குழிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்