தெருநாய்கள் தொல்லை

Update: 2023-03-19 16:46 GMT

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் தெருநாய்கள் அதிகமாக உள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அச்சத்துடனே வெளியே சென்று வருகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்