நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் அவதி

Update: 2023-03-19 14:46 GMT
பெங்களூரு ஜெயநகர் 14-வது பிளாக், 11-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்லும் அவலம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த ஆக்கிரமிப்பை சரி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்