விபத்து அபாயம்

Update: 2023-03-19 13:10 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி அச்சுறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்