சுகாதார சீர்ேகடு

Update: 2023-03-19 09:23 GMT

கொட்டாரம் கூண்டு பாலத்தில் இருந்து பொற்றையடி செல்லும் நான்கு வழி சாலையில் தேவகுளம் உள்ளது. இந்த பகுதியில் சிலர் சாலையோரம் கோழிக்கழிவுகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்