மறுகால் ஓடையில் உடைப்பு

Update: 2023-03-19 09:18 GMT

 இரணியல் பேரூராட்சி ஆழ்வார் கோவில் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்ன அருகில் விளாத்தி குளம் என்ற பில்லஞ்செரி குளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து விவசாய நிலைங்களுக்கு செல்லும் மறுகால் ஓடை சேதடைந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீர் வீணாக பாய்கிறது. இதனால், நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காதால் விவசாயம் செய்ய முடியாதல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுகால் ஓடையில் ஏற்பட்டுள்ள உடைப்பு சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-நாகமணி, ஆழ்வார்கோவில்.

மேலும் செய்திகள்