புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-03-19 06:56 GMT
தென்காசி மாவட்டம் கடையம் மெயின் பஜாரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பை சரி செய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்