பள்ளியின் அருகே போக்குவரத்து சிக்னல் தேவை

Update: 2023-03-19 06:37 GMT

கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரம் செல்லும் சாலையில் உள்ள வ.உ.சி. பள்ளியின் அருகில் போக்குவரத்து சிக்னல் எதுவும் அமைக்கப்படவில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த சாலையில் போதுமான மின்விளக்குகளோ, இரவில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளோ, சாலையின் நடுவில் வேகத்தடையோ அமைக்கப்படாததால் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்