புதிய பாலம் தேவை

Update: 2023-03-19 06:22 GMT

மேலச்செவல் பேரூராட்சி சொக்கலிங்கபுரத்தில் இருந்து கீழச்செவல் செல்லும் சாலையில் உள்ள பாலம் சேதமடைந்து இடிந்து விழுந்து விட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். எனவே அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்