கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

Update: 2023-03-15 16:52 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக திறந்தவெளியில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.? 

மேலும் செய்திகள்