நாய்கள் தொல்லை

Update: 2023-03-15 16:48 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வாகனங்களை துரத்துவதால் வாகனஓட்டிகள் விபத்துக்களில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்