நாய்கள் தொல்லை

Update: 2023-03-15 16:45 GMT

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு தாகூர் நகர் பகுதியில் நாய்கள் அதிகமாக திரிகிறது. இதனால்  பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இந்த நாய்கள் வாகனங்களை துரத்துவதால் வாகன ஒட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தெரு நாய்கள் பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்

மயான வசதி