நடைபாதையை ஆக்கிரமித்து கூடாரம்

Update: 2023-03-15 14:59 GMT
பெங்களூரு கம்மனஹள்ளி நேரு மெயின் ரோட்டில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கூடாரம் அமைத்துள்ளனர். இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்