நாய்கள் தொல்லை.

Update: 2023-03-15 13:23 GMT

......

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூரில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும் செய்திகள்