சரியான நேரத்தில் திறக்கப்படுமா?

Update: 2023-03-15 12:14 GMT

குளச்சலில் கால்நடை மருந்் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகம் சரியான நேரத்தில் திறப்பது இல்லை. இதனால், பொதுமக்கள் தங்களது செல்ல பிராணிகளை சிகிச்சைக்காக கொண்டு வந்து பலமணிநேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை மருந்தகத்தை சரியான நேரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜ்மல், குளச்சல்.

மேலும் செய்திகள்