புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-03-15 12:07 GMT
கோவில்பட்டி கடலைக்கார தெரு கிருஷ்ணன் கோவில் பின்புறம் புதிதாக சாலை அமைத்ததால் அடிபம்பு புதைந்த நிலையில் காணப்படுவதாக பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அடிபம்பை உயர்த்தி அமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்