மருத்துவமனை முன்பு புகைபிடிக்கும் ஆண்கள்

Update: 2023-03-15 10:24 GMT

மருத்துவமனை முன்பு புகைபிடிக்கும் ஆண்கள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கொமரலிங்கம் பகுதியில் பேருந்து நிறுத்தம் மற்றும் அரசு மருத்துவமனை செல்லும் வழியிலும் பொதுமக்கள் செல்லும் வழியிலும் புகைபிடித்து கொண்டும், காரி உமிழ்ந்துகொண்டும் அதிகமான ஆண்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து கொண்டு மக்களுக்கு புகையை இலவசமாக தருகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு இதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரம்மாஆறுமுகம்,கொமரலிங்கம்.

99448 65905

மேலும் செய்திகள்