பூட்டியே கிடக்கும் அலுவலகம்

Update: 2023-03-12 17:25 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள சில கிராம நிர்வாக அலுவலகங்கள் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை உரிய நேரத்தில் பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வருவாய் துறையின் உயர் அதிகாரிகள் அந்த அலுவலகங்களை ஆய்வு செய்து திறக்க நடவடிக்கை எடுப்பார்களா ?

-நாகராஜன், சோளக்காடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்