பொதுமக்கள் அச்சம்

Update: 2023-03-12 15:42 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றிவருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் இந்த நாய்கள் வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்