பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2023-03-12 15:22 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.ஆனால் எந்த ஒரு பஸ் நிறுத்தங்களிலும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை.இதனால் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்