மணல் அள்ளப்படுவது தடுக்கப்படுமா?

Update: 2023-03-12 14:10 GMT
அரியலூர் மாவட்டம். செந்துறை வட்டம் தளவாய் வடக்கு சிலூப்பணூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள வெள்ளாற்றில் சிலர் அனுமதியின்றி மணல்களை அள்ள வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்