குற்றாலம் சீசனை அனுபவித்துச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதனால் தென்காசி, செங்கோட்டை ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே, செங்கோட்டை ரெயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் கவுன்ட்டர்களை திறப்பதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.