புவனகிரி தாலுகா வடதலைக்குளம் கிராமத்தில் உள்ள ஆண்களுக்கான பொதுக்கழிப்பறை பூட்டிக் கிடந்தது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் கழிப்பறையை திறந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.