பூட்டிக்கிடக்கும் சிற்றுண்டி சாலை

Update: 2023-03-08 18:27 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி சாலை பூட்டிக்கிடக்கிறது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சிற்றுண்டி சாலையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்