நாய்கள் தொல்லை

Update: 2023-03-08 14:34 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களால் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது. எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்