மாடுகள் தொல்லை

Update: 2023-03-08 14:30 GMT


நாகை மாவட்டம் ரெயில்நிலையம், வெளிப்பாளையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன . இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்