புதைந்த அடிபம்புகள்

Update: 2023-03-08 12:35 GMT

கோவில்பட்டி புதுகிராமம் முதலாவது தெரு, கடலைக்கார தெரு, கிருஷ்ணன் கோவில் பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் மட்டம் உயர்ந்ததால், அங்குள்ள அடிபம்புகள் புதைந்த நிலையில் உள்ளன. இதனால் அந்த அடிபம்புகளில் குடங்களை வைத்து தண்ணீர் பிடிக்க முடியவில்லை. எனவே அடிபம்புகளை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்