பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-03-08 08:50 GMT

காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட சுவாமியார்மடம் பகுதியில் காமராஜர் படிப்பகம் அமைந்துள்ளது. இந்த படிப்பகம் முறையாக பராமரிக்கப்படாமல் செடி, புல்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் படிப்பகத்தை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, செடிகளை அகற்றி படிப்பகத்துக்கு வர்ணம் பூசி மீண்டும் மக்கள் பயன்பட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வசந்தகுமார், சுவாமியார்மடம்.

மேலும் செய்திகள்